இரத்ததான சேவையில் முன்னனிக்கான இரத்ததான விருது

பிஸ்மில்லாஹ்

ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

கொடையாளர் விருது

திருச்சியில் இன்று (14/06/2022) அப்பலோ மருத்துவமனையும் திருச்சிராப்பள்ளி

மாநகராட்சியும் இணைந்து நடத்திய இரத்ததான நிகழ்ச்சி மாநகராட்சி ஆணையர் தலைமையில் நடைபெற்றது

இதில் கடந்த ஓராண்டுக்கான

இரத்ததான சேவையில் முன்னனிக்கான இரத்ததான விருது அல்லாஹ்வுடைய மாபெரும் கிருபையினால் யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் (UTJ) விற்கு வழங்கப்பட்டது UTJ வின் மருத்துவ அணி பொறுப்பாளர்கள் அதனை பெற்றுக்கொண்டார்கள்

அல்ஹம்துலில்லாஹ்!

நிர்வாகம்

திருச்சிமாவட்டம்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *